போர் வெடித்தபோது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி!
சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். “ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இவற்றில் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஒரு தரப்பிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. ஏனைய மூன்றும் வேறுவேறு தரப்புகளிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இரண்டு ரோந்துக் கப்பல்களை வாங்குவதற்காக உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும். ஆழ்கடல் ரோந்துக் … Continue reading போர் வெடித்தபோது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed